காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், "கௌசலை" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. கௌசலாதேவி நவரத்தினம் அவர்கள் 05.04.2012 அன்று காலையடியில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகேசு சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்;காலஞ்சென்ற நாகேசு நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்;விமலாதேவி(கிளி), லங்கதேவி, நிர்மலாதேவி, பாலகிருஷ்ணன் மூர்த்தி), பாலச்சந்திரன், செல்வச்சந்திரன் (ராசன்), லிங்காதேவி, மாயாதேவி, உதயரத்தினம் (அமரர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்;கணேஷ், சகாதேவன், ஆனந்தராசா, சாரதாதேவி, யோகாதேவி, ஜெயந்தி, பாலச்சந்திரன், நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் காலையடியில் உள்ள மகளின் (லங்காதேவி சகாதேவன்) இல்லத்தில் 06.04.2012 நாளை நடைபெற்று சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:திருமதி. சிவகரன் சகிதா (பேத்தி) கனடா துயர் பகிர.. மக்கள், மருமக்கள் - காலையடி: 001-94-21-7900751 சகாதேவன் (மருமகன்) காலையடி: 001-94-779352836 திருமதி. சிவகரன் சகிதா (பேத்தி) கனடா: 416-335-0743 |