நான்கு வருடத்துக்கு முன் 2008 கார்த்திகை 26,27,28, திகதிகளில் கடும்புயல் மழை பெய்தது யாவரும் அறிந்ததே! இதை நிஷா என அழைக்கிறார்கள்.இந்த நிஷா நம்ம ஊரை மட்டுமல்ல நமக்குப் பரிச்சயமான அயலூர்களையும் தாக்கியது.அதாவது வழக்கம்பரை,பண்டதரிப்புக்கு
முன்னால,சில்லாலை வீதி, மாதகல் வீதி, இளவாலை வீதி, அரசடி வீதி வடலியடைப்பு அவ்விடங்களின் காட்சிகளை இங்கே பாருங்கள்.படங்களில் தவறுதலாக "வருடத்தை 2009" எனப்போட்டிருப்பதையும் கவனத்திற் கொள்ளவும்.இந்த கடும்புயல் மழையின் போது எமது ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலகிருஷ்ணன் விசுவலிங்கம் அவர்கள் வெள்ள பெருக்கு காரணமாக அடையாளம் காணபடாத பாழடைந்த கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தது குறிப்பிடதக்கது
Title :
நான்கு வருடத்துமுன் இடம்பெற்ற நிஷா புயல் மழையின் நினைவு கூறுவோம் (புகைபடங்கள் )
Description : நான்கு வருடத்துக்கு முன் 2008 கார்த்திகை 26,27,28, திகதிகளில் கடும்புயல் மழை பெய்தது யாவரும் அறிந்ததே! இதை நிஷா என அழைக்கிறார்கள்.இந்த நிஷா...
Rating :
5