
முல்லைத்தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பத்தில் பீதியடைந்துள்ளனர் .கடற்கரையில் வழமைக்கு மாறுபட்ட நிலை காணப்படுவதாகவும் ஒரே கார் இருள் மூட்டமாக காணப் படுவதாகவும் இதனால்
மக்கள் பீதியடைந்துள்ளனர். கடற்கரை பிரதேச மக்கள் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் .இது 21ம் திகதி உலக அழிவுக்கான அறிகுறியோ என்று இடம்பெயர்ந்த மக்கள் சிலர் எமக்கு கூ றினார்
Title :
முல்லைத்தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை:மக்கள் இடம்பெயர்வு!!
Description : முல்லைத்தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பத்தில் பீதியடைந்துள்ளனர் .கடற்கரையில் வழமைக்கு மாறுபட்ட நிலை காணப்படுவதாக...
Rating :
5