
கதிஹிமுல்ல-மினுவாங்கொட , பகுதியில் பகுதியில் கணவன் மனைவிக்கும் இடம் பெற்ற உக்கிர வாய் சண்டை வாக்குவாதம் முற்றிய நிலையில்
சீற்ற முற்ற மனைவி கணவனை கொட்டனால் அடித்து கொலை
செய்துள்ளார்.இறந்த நிலையில் கணவனின் உடலம் மீட்க பட்டு
மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளதுமனைவி கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்
அட பாவி இப்படியுமா மனைவி மார் ..?
Title :
மினுவாங்கொட பகுதியில் கணவனை கொட்டனால் அடித்து கொன்ற மனைவி கைது
Description : கதிஹிமுல்ல-மினுவாங்கொட , பகுதியில் பகுதியில் கணவன் மனைவிக்கும் இடம் பெற்ற உக்கிர வாய் சண்டை வாக்குவாதம் முற்றிய நிலையில் சீற்ற முற்ற மனைவி க...
Rating :
5