கவந்தடி கிராம பகுதியில் மணம் முடித்து வாழ்ந்து வந்த 30 வயது பெண் ஒருவரை அவரது உறவினர் ஒருவர் பெண் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் மிரட்டி கற்பழித்துள்ளார்
சத்தம் இட்டாள் குத்தி கொலை செய்துவிடுவேன் என கூறியே தனத ஆசை தீரும் வரை பெண்ணை அம்மணமாக்கிbஅவர்கள் படுக்கை அறையில் வைத்து தனது காம வெறியாட்டத்தை
நடாத்தி முடித்துள்ளார் பாதிக்க பட்ட பெண் தனக்கு நிகழ்ந்தவற்றை கணவருக்கு தெரிவிக்கவே காவல்துறையில் முறைப்பாட செய்ய பட்ட நிலையில் குற்றவாளி கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
Title :
கவந்தடி கிராம பகுதியில் கத்தி முனையில் பெண் மிரட்டி கற்பழிப்பு
Description : கவந்தடி கிராம பகுதியில் மணம் முடித்து வாழ்ந்து வந்த 30 வயது பெண் ஒருவரை அவரது உறவினர் ஒருவர் பெண் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் மிரட்டி க...
Rating :
5